முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 350. வாயிற் கொட்குவர் மாதோ!
புறநானூறு - 350. வாயிற் கொட்குவர் மாதோ!
பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
திணை: காஞ்சி
துறை: மகட்பாற் காஞ்சி
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர் யாங்கா வதுகொல் தானே, தாங்காது? படுமழை உருமின் இறங்கு முரசின் கடுமான் வேந்தர் காலை வந்து, எம் |
5 |
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ; பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய வடிவேல் எகின் சிவந்த உண்கண், தொடியுறழ் முன்கை, இளையோள் |
10 |
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 348 | 349 | 350 | 351 | 352 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 350. வாயிற் கொட்குவர் மாதோ!, மாதோ, இலக்கியங்கள், கொட்குவர், என்ன, வாயிற், ஆகுமோ, புறநானூறு, இளையவளின், சுணங்கு, இருக்கிறதே, பிறழ்கின்றன, சிவந்து, கிடக்கிறது, காலை, சங்க, எட்டுத்தொகை, காஞ்சி, மூதூர், ஏந்திய, வேந்தர், முன்கை