புறநானூறு - 311. சால்பு உடையோனே!
பாடியவர்: அவ்வையார்
திணை: தும்பை
துறை : பாண் பாட்டு
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும், புலைத்தி கழீஇய தூவெள் அறுவை; தாதுஎரு மறுகின் மாசுண இருந்து, பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்; |
5 |
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர் தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 309 | 310 | 311 | 312 | 313 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 311. சால்பு உடையோனே!, இலக்கியங்கள், இவன், உடையோனே, சால்பு, புறநானூறு, அந்த, புலைத்தி, தோண்டி, எட்டுத்தொகை, கூவல், சங்க