புறநானூறு - 298. கலங்கல் தருமே!
298. கலங்கல் தருமே!
'எமக்கே கலங்கல் தருமே தானே தேறல் உண்ணும் மன்னே : நன்றும் இன்னான் மன்ற வேந்தே; இனியே_ நேரார் ஆரெயில் முற்றி, வாய் மடித்து உரறி, நீ முந்து? என் னானே. |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 296 | 297 | 298 | 299 | 300 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 298. கலங்கல் தருமே!, கலங்கல், தருமே, இலக்கியங்கள், புறநானூறு, அரசன், உருமுகிறான், மடித்து, சங்க, எட்டுத்தொகை, தேறல்