முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 296. நெடிது வந்தன்றால்!
புறநானூறு - 296. நெடிது வந்தன்றால்!
பாடியவர்: வெள்ளை மாளர்
திணை: வாகை
துறை: எறான் முல்லை
வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், எல்லா மனையும் கல்லென் றவ்வே வெந்துஉடன்று எறிவான் கொல்லோ நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே? |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 294 | 295 | 296 | 297 | 298 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 296. நெடிது வந்தன்றால்!, இலக்கியங்கள், நெடிது, புறநானூறு, வந்தன்றால், குறிப்பிட்ட, கொள்வானோ, காலத்தில், போர், சினம், வெண்சிறு, எட்டுத்தொகை, சங்க, எல்லா, காலம், பற்றிக்