முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 292. சினவல் ஓம்புமின்!
புறநானூறு - 292. சினவல் ஓம்புமின்!
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்
திணை: வஞ்சி
துறை: பெருஞ்சோற்று நிலை
வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி, வாய்வாள் பற்றி நின்றனென் என்று, சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்! ஈண்டே போல வேண்டுவன் ஆயின், |
5 |
என்முறை வருக என்னான், கம்மென எழுதரு பெரும்படை விலக்கி, ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 290 | 291 | 292 | 293 | 294 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 292. சினவல் ஓம்புமின்!, இலக்கியங்கள், ஓம்புமின், சினவல், புறநானூறு, உரிய, இவன், சங்க, எட்டுத்தொகை, விலக்கி