புறநானூறு - 277. சிதரினும் பலவே!
பாடியவர்: பூங்கணுத்திரையார்
திணை: தும்பை
துறை: உவகைக் கலுழ்ச்சி
மீன்உண் கொக்கின் தூவிஅன்ன வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து |
5 |
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 275 | 276 | 277 | 278 | 279 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 277. சிதரினும் பலவே!, இலக்கியங்கள், பலவே, சிதரினும், புறநானூறு, அவள், கண்ணீர், சங்க, எட்டுத்தொகை, கொக்கின்