முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 276. குடப்பால் சில்லுறை!
புறநானூறு - 276. குடப்பால் சில்லுறை!
பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார்
திணை:தும்பை
துறை: தானைநிலை
நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல், இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன், மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த குடப்பால் சில்லுறை போலப், |
5 |
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 274 | 275 | 276 | 277 | 278 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 276. குடப்பால் சில்லுறை!, இலக்கியங்கள், சில்லுறை, குடப்பால், புறநானூறு, செம்முது, உடையவள், எட்டுத்தொகை, சங்க