முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 275. தன் தோழற்கு வருமே!
புறநானூறு - 275. தன் தோழற்கு வருமே!
பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை
துறை: எருமை மறம்
கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன் வடிமாண் எகம் கடிமுகத்து ஏந்தி, |
5 |
ஓம்புமின், ஓம்புமின், இவண்! ஓம்பாது தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக், கன்றுஅமர் கறவை மான ; முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 273 | 274 | 275 | 276 | 277 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 275. தன் தோழற்கு வருமே!, வருமே, தோழற்கு, இலக்கியங்கள், என்பது, புறநானூறு, திருக்குறள், என்னும், கொடுந்திரை, சங்க, எட்டுத்தொகை, ஓம்புமின்