முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 254. ஆனாது புகழும் அன்னை!
புறநானூறு - 254. ஆனாது புகழும் அன்னை!
பாடியவர்: கயமனார்
திணை: பொதுவியல்
துறை: முதுபாலை
இளையரும் முதியரும் வேறுபுலம் படர, எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல, இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்த வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள், இன்னன் ஆயினன், இளையோன் என்று, |
5 |
நின்னுரை செல்லும் ஆயின், மற்று முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப், புள்ளார் யாணர்த் தற்றே என் மகன் வளனும் செம்மலும் எமக்கு என , நாளும் ஆனாது புகழும் அன்னை |
10 |
யாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 252 | 253 | 254 | 255 | 256 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 254. ஆனாது புகழும் அன்னை!, அன்னை, காதலி, ஆனாது, இலக்கியங்கள், புலி, புகழும், உன்னை, புறநானூறு, ஆலமரம், இவன், கிடக்கிறது, எமன், அணைத்து, என்ன, ‘ஐயோ’, ஆவாளோ, வேறு, காதலன், மகன், கோளி, சங்க, எட்டுத்தொகை, செல்கிறாள், தாக்க, பாடல், இந்தப், வந்த, அமைந்துள்ளது