முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 247. பேரஞர்க் கண்ணள்!
புறநானூறு - 247. பேரஞர்க் கண்ணள்!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: பொதுவியல்
துறை: ஆனந்தப் பையுள்
யானை தந்த முளிமர விறகின் கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து; மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி, மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப், |
5 |
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித், தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன் முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச் சிறுநனி தமியள் ஆயினும், இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே! |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 245 | 246 | 247 | 248 | 249 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 247. பேரஞர்க் கண்ணள்!, பேரஞர்க், கண்ணள், இலக்கியங்கள், அவள், அவளது, கூந்தல், புறநானூறு, அந்த, தனியே, தானே, கானவர், எட்டுத்தொகை, சங்க, யானை, மடமான்