முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!
புறநானூறு - 205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை:பாடாண்.
துறை: பரிசில்.
முற்றிய திருவின் மூவர் ஆயினும், பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே; விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர் தாளுளம் தபுத்த வாள்மிகு தானை, |
5 |
வெள்வீ வேலிக் கோடைப் பொருந! சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய், நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக! ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக், |
10 |
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற் களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 203 | 204 | 205 | 206 | 207 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!, பெட்பின்றி, ஈதல், இலக்கியங்கள், பரிசில், புறநானூறு, வேண்டலம், பரிசிலர், செறுக்கொண்டு, வேட்டைநாய், பெறாமல், வேட்டுவ, கொண்ட, உறுவர், சங்க, எட்டுத்தொகை, ஆயினும், செறுவர், வெள்வீ, கதநாய்