முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 199. கலிகொள் புள்ளினன்!
புறநானூறு - 199. கலிகொள் புள்ளினன்!
பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடா நிலை
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்; அனையர் வாழியோ இரவலர்; அவரைப் புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் |
5 |
உடைமை ஆகும், அவர் உடைமை; அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 197 | 198 | 199 | 200 | 201 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 199. கலிகொள் புள்ளினன்!, கலிகொள், இலக்கியங்கள், புள்ளினன், பரிசில், அவர், புறநானூறு, ஆகும், உடைமை, பெரும்பதுமனார், எட்டுத்தொகை, சங்க, இரவலர்