புறநானூறு - 191. நரையில ஆகுதல்!
பாடியவர்: பிசிராந்தையர்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை |
5 |
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 189 | 190 | 191 | 192 | 193 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 191. நரையில ஆகுதல்!, இலக்கியங்கள், ஆகுதல், நரையில, புறநானூறு, உயிர், இல்லை, வடக்கிருந்து, சங்க, எட்டுத்தொகை, மக்களும்