முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 189. உண்பதும் உடுப்பதும்!
புறநானூறு - 189. உண்பதும் உடுப்பதும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே; |
5 |
பிறவும் எல்லாம் ஓரொக் குமே; அதனால், செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 187 | 188 | 189 | 190 | 191 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 189. உண்பதும் உடுப்பதும்!, இலக்கியங்கள், உண்பதும், செல்வத்துப், உடுப்பதும், புறநானூறு, அதனால், ஈதல், என்ன, இரண்டே, பயனே, சங்க, எட்டுத்தொகை, உண்பது