முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 178. இன்சாயலன் ஏமமாவான்!
புறநானூறு - 178. இன்சாயலன் ஏமமாவான்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம்.
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை
கந்துமுனிந்து உயிர்க்கும்யானையொடு,பணைமுனிந்து, கால்இயற் புரவி ஆலும் ஆங்கண், மணல்மலி முற்றம் புக்க சான்றோர் உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் |
5 |
ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின், கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறுபே ராளர் அஞ்சி நீங்கும் காலை, |
10 |
ஏம மாகத் தான்முந் துறுமே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 176 | 177 | 178 | 179 | 180 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 178. இன்சாயலன் ஏமமாவான்!, இலக்கியங்கள், இன்சாயலன், புறநானூறு, ஏமமாவான், என்றும், கட்டிவைக்கும், அவனது, இவன், நீங்கும், பாண்டியன், எட்டுத்தொகை, சங்க, கீரஞ்சாத்தன், அஞ்சி