முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 167. ஒவ்வொருவரும் இனியர்!
புறநானூறு - 167. ஒவ்வொருவரும் இனியர்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி.
திணை: வாகை.
துறை: அரச வாகை.
நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு, கேள்விக்கு இனியை, கட்கின் னாயே! அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், |
5 |
ஊறுஅறியா மெய் யாக்கை யொடு. கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே! அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்; ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! |
10 |
நின்னை வியக்குமிவ் வுலகம்; அது என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 165 | 166 | 167 | 168 | 169 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 167. ஒவ்வொருவரும் இனியர்!, இனியர், இலக்கியங்கள், ஒவ்வொருவரும், புறநானூறு, கடுமான், எதிர்த்து, புறங்கொடுத்து, ஒன்றில், காயம், உன்னை, இனிமையாக, நீயும், யாக்கை, சங்க, எட்டுத்தொகை, கிள்ளி, வாகை, யொடு, இனியை