முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 166. யாமும் செல்வோம்!
புறநானூறு - 166. யாமும் செல்வோம்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.
திணை: வாகை.
துறை: பார்பபன வாகை.
நன் றாய்ந்த நீள் நிமிர்சடை |
5 |
மெய் அன்ன பொய் உணர்ந்து, |
10 |
புலப் புல்வாய்க் கலைப் பச்சை |
15 |
சில சொல்லின் பல கூந்தல், நின் நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர் தமக்கு அமைந்த தொழில் கேட்பக்; காடு என்றா நாடுஎன்று ஆங்கு ஈரேழின் இடம் முட்டாது, |
20 |
நீர் நாண நெய் வழங்கியும், எண் நாணப் பல வேட்டும், மண் நாணப் புகழ் பரப்பியும், அருங் கடிப் பெருங் காலை, விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை, |
25 |
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின், பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும் தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண், உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; |
30 |
செல்வல் அத்தை யானே; செல்லாது, மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவளர் இமயம்போல, நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 164 | 165 | 166 | 167 | 168 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 166. யாமும் செல்வோம்!, இலக்கியங்கள், இவன், அவன், யாமும், செல்வோம், புறநானூறு, அத்தை, என்றும், யானே, செய்தான், வாழ்த்துகிறார், வழங்கினான், விருந்து, மூதாதையர், நீர், மெய், வாகை, சங்க, எட்டுத்தொகை, பொய், அருங், நாணப், கூந்தல், அல்குல், காலை