முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 162. இரவலர்அளித்த பரிசில்!
புறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : இளவெளிமான்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை.
சிறப்பு : புலவர் பெருமிதம்.
இரவலர் புரவலை நீயும் அல்லை! புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; இரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க் கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த |
5 |
நெடுநல் யானை எம் பரிசில்; கடுமான் தோன்றல்! செல்வல் யானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 160 | 161 | 162 | 163 | 164 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில்!, பரிசில், இலக்கியங்கள், புலவர், இரவலர்க்கு, இரவலர், புறநானூறு, இரவலர்அளித்த, நல்கினான், அவன், பாடினார், அந்த, இருப்பதையும், இல்லை, இரவலரைப், சென்றார், உண்மையும், சங்க, எட்டுத்தொகை, பெருஞ்சித்திரனார், இளவெளிமான், ஈவோர், காண், அரசன்