முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 149. வண்மையான் மறந்தனர்!
புறநானூறு - 149. வண்மையான் மறந்தனர்!
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை: பரிசில்.
நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி, வரவுஎமர் மறந்தனர்; அது நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 147 | 148 | 149 | 150 | 151 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 149. வண்மையான் மறந்தனர்!, இலக்கியங்கள், மறந்தனர், வண்மையான், பாடவேண்டிய, நள்ளி, புறநானூறு, செவ்வழிப், பண்ணையும், காலையில், மருதப், எட்டுத்தொகை, மாலை, சங்க