முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 148. என் சிறு செந்நா!
புறநானூறு - 148. என் சிறு செந்நா!
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை: பரிசில்.
கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின் அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி, நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து, கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்; பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் |
5 |
செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 146 | 147 | 148 | 149 | 150 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 148. என் சிறு செந்நா!, சிறு, இலக்கியங்கள், நள்ளி, புறநானூறு, செந்நா, பரிசில், எட்டுத்தொகை, சங்க