முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 134. இம்மையும் மறுமையும்!
புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: இயன் மொழி
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்; பிறரும் சான்றோர் சென்ற நெறியென, ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 132 | 133 | 134 | 135 | 136 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!, இலக்கியங்கள், இம்மையும், புறநானூறு, மறுமையும், எண்ணிக்கொண்டு, அல்லன், எட்டுத்தொகை, சங்க