புறநானூறு - 131. காடும் பாடினதோ?
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி .
மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன், வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன் குன்றம் பாடின கொல்லோ; களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 129 | 130 | 131 | 132 | 133 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 131. காடும் பாடினதோ?, இலக்கியங்கள், காடும், புறநானூறு, அண்டிரன், பாடினதோ, அவன், எட்டுத்தொகை, சங்க