முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 128. முழவு அடித்த மந்தி!
புறநானூறு - 128. முழவு அடித்த மந்தி!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
மன்றப் பலவின் மாச்சினை மந்தி இரவலர் நாற்றிய விசிகூடு முழவின் பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின், அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்; |
5 |
ஆடு மகள் குறுகின் அல்லது, பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 126 | 127 | 128 | 129 | 130 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 128. முழவு அடித்த மந்தி!, மந்தி, இலக்கியங்கள், முழவு, புறநானூறு, அடித்த, அங்குள்ள, பொதியில், எட்டுத்தொகை, சங்க