முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 111. விறலிக்கு எளிது!
புறநானூறு - 111. விறலிக்கு எளிது!
பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.
அளிதோ தானே, பேரிருங் குன்றே! வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 111. விறலிக்கு எளிது!, இலக்கியங்கள், எளிது, விறலிக்கு, புறநானூறு, கிணை, பறம்பு, எட்டுத்தொகை, சங்க