முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 110. யாமும் பாரியும் உளமே!
புறநானூறு - 110. யாமும் பாரியும் உளமே!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: ..மகள் மறுத்தல்.
சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.
கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே; முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே; |
5 |
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 108 | 109 | 110 | 111 | 112 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 110. யாமும் பாரியும் உளமே!, பாரியும், இலக்கியங்கள், உளமே, யாமும், பறம்பு, புறநானூறு, குன்றும், அவன், சங்க, எட்டுத்தொகை, முந்நூறு