புறநானூறு - 100. சினமும் சேயும்!
பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.
கையது வேலே; காலன புழல்; மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச், சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரி வயம் பொருத வயக்களிறு போல, |
5 |
இன்னும் மாறாது சினனே; அன்னோ! உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே; செறுவர் நோக்கிய கண், தன் சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 100. சினமும் சேயும்!, இலக்கியங்கள், சினமும், புறநானூறு, சேயும், இன்னும், பூவும், பித்தை, சிவப்பு, அதியமான், எட்டுத்தொகை, சங்க, அஞ்சி, வாகை