நற்றிணை - 385. நெய்தல்
எல்லை சென்றபின், மலரும் கூம்பின; புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி இரை நசை வருத்தம் வீட, மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால், |
5 |
பொழுதன்றுஆதலின், தமியை வருதி: எழுது எழில் மழைக்க.............. |
கிடைத்த படிகளனைத்தினும் இப்பாட்டு இந்த அளவே காணப்படுகிறது ; இதன் எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்படவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 383 | 384 | 385 | 386 | 387 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -