முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 96. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 96. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைமகன் வரையாதுவந்து ஒழுகிய காலத்தில் அவனைத் தோழி இயற்பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.)
அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யானெவன் செய்கோ என்றி யானது நகையென உணரேன் ஆயின் என்னா குவைகொல் நன்னுதல் நீயே. |
|
- அள்ளூர் நன்முல்லையார். |
முடிபு: நன்னுதல், நாடற்கு யான் எவன் செய்கோ என்றி; யான் அது நகையென உணரேனாயின், நீ என்னாகுவை?
கருத்து: நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 96. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நான், நன்னுதல், யான், நகையென, என்ன, நாடற்கு, எட்டுத்தொகை, சங்க, செய்கோ, என்றி