முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 384. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 384. மருதம் - தோழி கூற்று
(பரத்தையரிடத்திருந்து வந்த தலைவனை நோக்கி, “நின்சூள் பொய்யுடைத்து” என்று கூறித் தோழி வாயில் மறுத்தது.)
உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள் நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர் நலனுண்டு துறத்தி யாயின் மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே. |
|
- ஓரம்போகியார். |
முடிபு: மகிழ்ந, மகளிர் நலன் உண்டு துறத்தியாயின், நின் சூள் மிக நன்று!
கருத்து: நின்மொழியை மெய்யென்று எண்ணி மயங்கேம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 382 | 383 | 384 | 385 | 386 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 384. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், குறுந்தொகை, கூற்று, மகளிர், சங்க, எட்டுத்தொகை