முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 33. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 33. மருதம் - தலைவி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப் பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது).
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்தூ ணிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே. |
|
- படுமரத்து மோசிகீரனார். |
முடிபு: அன்னாய், இவன் இளமாணாக்கன்; என்னன் கொல்லோ? செம்மலன்.
கருத்து: இவன் இங்கும் விருந்தைப் பெறுவான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 33. மருதம் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, மருதம், விருந்தின், பெறும், இவன், மேனியொடு, அன்னாய், எட்டுத்தொகை, சங்க, கொல்லோ