முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 235. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 235. பாலை - தலைவன் கூற்று
(வரைந்து கொள்வதற்கு முன் பிரிந்து சென்ற தலைவன், தலைவிபால் மீளும்போது வாடைக்குக் கூறுவானாகி, “வாடையே, அதோதெரிகின்றதே, அது தலைவியின் ஊர்; நீ அவளைப் பாதுகாப்பாயாக”என்று பாகனுக்கு உணர்த்தியது.)
ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையின மாரு முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. |
5 |
- மரயேண்டனார். |
முடிபு: வாடை, நல்லோள் ஊர் நண்ணியது; ஓம்புமதி; வாழி.
கருத்து: மலையின் உச்சியிலே தோன்றுவது தலைவியினதுஊராகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 233 | 234 | 235 | 236 | 237 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 235. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், பாலை, உடைய, குறுந்தொகை, கூற்று, பாம்பின், மலையின், சங்க, எட்டுத்தொகை, ஓம்புமதி, வாடை