முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 175. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 175. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று |
5 |
பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங் கமைக அம்பல தெவனே. |
|
- உலோச்சனார். |
முடிபு: தோழி, சேர்ப்பற்கு இரங்கேன்; பிறர் கூறல் அமைக; அம்பல் எவன்?
கருத்து: ஊரவர் கூறும் பழிமொழியை யான் அஞ்சேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 173 | 174 | 175 | 176 | 177 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 175. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், பிறர், தோழி, கூற்று, குறுந்தொகை, அம்பல், அமைக, கூறும், கூறல், மலர்ந்த, எட்டுத்தொகை, நனைந்த, புன்னை, சங்க