முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 122. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 122. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.)
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழியோ மாலை ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. |
|
- ஓரம் போகியார். |
முடிபு: ஆம்பலுங் கூம்பின; இனி மாலை வந்தன்று; ஒரு தான் அன்று; கங்குலும் உடைத்து.
கருத்து: இராக்காலம் வந்து விட்டது; இனி யான் மிக்க துன்பத்தை அடைவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 122. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, நெய்தல், வந்தது, தான், அன்று, கங்குலும், கூம்பின, எட்டுத்தொகை, சங்க, வந்தன்று, மாலை