முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி ஒன்பதாம்
பத்து
1748 |
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் அங்கமா றைந்து வேள்விநால் வேதம் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் |
1.1 |
1749 |
கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் துவளமேல் வந்து தோன்றிவன் முதலை குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் |
1.2 |
1750 |
வாதைவந் தடர வானமும் நிலனும் மீதுகொண் டுகளும் மீனுரு வாகி போதலர் புன்னை மல்லிகை மௌவல் சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும் |
1.3 |
1751 |
வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி பன்றியாய் அன்று பார்மகள் பயலை ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத் சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத் |
1.4 |
1752 |
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் பின்னுமே ழுலகும் ஈரடி யாகப் அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் |
1.5 |
1753 |
மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் |
1.6 |
1754 |
வானுளா ரவரை வலிமையால் நலியும் பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் தேனுலா வரிவண் டின்னிசை முரலும் |
1.7 |
1755 |
அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை பெரியமா மேனி யண்டமூ டுருவப் வரையின்மா மணியும் மரகதத் திரளும் திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும் |
1.8 |
1756 |
பன்னிய பாரம் பார்மகட் கொழியப் மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் |
1.9 |
1757 |
கலையுலாவல்குல் காரிகை திறத்துக் சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற மலைகுலா மாட மங்கையர் தலைவன் உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் |
1.10 |
1758 |
பொன்னிவர் மேனி மரக தத்தின் மின் இவர் வாயில்நல் வேத மோதும் என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் |
2.1 |
1759 |
தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் பாடக மெல்லடி யார்வ ணங்கப் ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் |
2.2 |
1760 |
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த தாயின நாயக ராவர் தோழீ. சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் |
2.3 |
1761 |
வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் செம்பவ ளமிவர் வாயின் வண்ணம் அம்பவ ளத்திர ளேயு மொப்பர் |
2.4 |
1762 |
கோழியும் கூடலும் கோயில் கொண்ட பாழியும் தோளுமோர் நான்கு டையர் வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில் ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி |
2.5 |
1763 |
வெஞ்சின வேழம் மருப்பொ சித்த தஞ்சுடை யாளர்கொல் யான றியேன் கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த அஞ்சன மாமலை யேயு மொப்பர் |
2.6 |
1764 |
பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும் பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ. அணிகெழு தாமரை யன்ன கண்ணும் அணிகெழு மாமுகி லேயு மொப்பர் |
2.7 |
1765 |
மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் |
2.8 |
1766 |
எண்டிசை யுமெறி நீர்க்க டலும் மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும் கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர் அண்டத் தமரர் பணிய நின்றார் |
2.9 |
1767 |
அன்னமும் கேழலும் மீனு மாய கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை மன்னவ ராயுல காண்டு மீண்டும் |
2.10 |
1768 |
தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய் என்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம், புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே. |
3.1 |
1769 |
உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள், பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம் பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே. |
3.2 |
1770 |
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து பின் பேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம் போது நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே. |
3.3 |
1771 |
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன் மங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர் பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே. |
3.4 |
1772 |
உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து பின் தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம், புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே. |
3.5 |
1773 |
எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம் கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும், புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே. |
3.6 |
1774 |
பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய் இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்? விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே. |
3.7 |
1775 |
அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய், சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு, உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே. |
3.8 |
1776 |
ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப் போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே. |
3.9 |
1777 |
இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல் கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே. |
3.10 |
1778 |
காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும் ஏவாயி னூடியங்கும் எகில் கொடிதாலோ பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன் பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே. |
4.1 |
1779 |
முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன் பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே. |
4.2 |
1780 |
வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம் செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள் பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன் தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே. |
4.3 |
1781 |
பரிய இரணியன் தாகம் அணியுகிரால் அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன் அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே. |
4.4 |
1782 |
வில்லால் இலங்கை மலங்கச் சரந்fதுரந்த வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும், எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும், புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே. |
4.5 |
1783 |
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான் அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால் செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன் இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே. |
4.6 |
1784 |
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல் தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன் வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே. |
4.7 |
1785 |
தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன் தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே. |
4.8 |
1786 |
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும், ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு, போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன், ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே. |
4.9 |
1787 |
பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார் மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே. |
4.10 |
1788 |
தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் துவள என் னெஞ்சகம் சோரவீரும் இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் குவளை மலர்நிற வண்ணர்மன்னு |
5.1 |
1789 |
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த ஊதை திரிதந் துழறியுண்ண பேதையர் பேதைமை யாலிருந்து கோதை நறுமலர் மங்கைமார்வன் |
5.2 |
1790 |
காலையும் மாலையொத் துண்டுகங்குல் போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் மாலவன் மாமணி வண்ணன்மாயம் கோல மயில்பயி லும்புறவில் |
5.3 |
1791 |
கருமணி பூண்டுவெண் ணாகணைந்து ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள பெருமணி வானவ ருச்சிவைத்த குருமணி நீர்கொழிக் கும்புறவில் |
5.4 |
1792 |
திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற பண்டையவல்லவிவைநமக்குப் கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு |
5.5 |
1793 |
எல்லியும் நன்பக லுமிருந்தே நல்லர் அவர்திறம் நாமறியோம் வல்லன சொல்லி மகிழ்வரேனும் கொல்லை வளரிள முல்லைபுல்கு |
5.6 |
1794 |
செங்க ணெடிய கரியமேனித் அங்கம் மெலிய வளைகழல ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ கொங்கலர் தண்பணை சூழ்புறவில் |
5.7 |
1795 |
கேவல மன்று கடலினோசை ஆவி யளவும் அணைந்துநிற்கும் ஏவலங் காட்டி இவனொருவன் கோவலர் கூத்தன் குறிப்பறிந்து |
5.8 |
1796 |
சோத்தென நின்று தொழவிரங்கான் போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் மூத்திடு கின்றன மற்றவன்றன் கூத்த னிமையவர் கோன்விரும்பும் |
5.9 |
1797 |
செற்றவன் தென்னிலங் கைமலங்கத் பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட கற்றவன் காமரு சீர்க்கலியன் கொற்றவன் முற்றுல காளிநின்ற |
5.10 |
1798 |
அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே. |
6.1 |
1799 |
துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள், பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும், செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும், கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே. |
6.2 |
1800 |
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள், கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர், ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி, கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே. |
6.3 |
1801 |
சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன் உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும், இரவும் பகலும் ஈன்தேன் முரல, மன்றெல்லாம் குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே. |
6.4 |
1802 |
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர் ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும், மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான், கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே. |
6.5 |
1803 |
தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி, தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள், மாநீர் வண்ணன் மருவி யுறையும்இடம் வானில் கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே. |
6.6 |
1804 |
வல்லிச் சிறு_ண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற, அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள் சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான், கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே. |
6.7 |
1805 |
நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள், ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள், தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் கூர்வாய் நாரை பேடையொ டாடும் குறுங்குடியே. |
6.8 |
1806 |
நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி, சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள், என்றும் மிரவும் பகலும் வரிவண் டிசைபாட, குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே. |
6.9 |
1807 |
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம், கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல், கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே. |
6.10 |
1808 |
தந்தைதாய் மக்களே சுற்றமென் பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ அந்தமா யாதியாய் ஆதிக்கும் மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா |
7.1 |
1809 |
மின்னுமா வல்லியும் வஞ்சியும் அன்னமென் னடையினார் கலவியை துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் மன்னனார் வல்லவாழ் சொல்லுமா |
7.2 |
1810 |
பூணுலா மென்முலைப் பாவைமார் பேணுவார் பேசுமப் பேச்சைநீ நீணிலா வெண்குடை வாணனார் மாணியார் வல்லவாழ் சொல்லுமா |
7.3 |
1811 |
பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் எண்ணுவார் எண்ணம தொழித்துநீ விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா |
7.4 |
1812 |
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா |
7.5 |
1813 |
உருவினார் பிறவிசேர் ஊன்பொதி அருவிநோய் செய்துநின் றைவர்தாம் திருவினார் வேதநான் கைந்துதீ மருவினார் வல்லவாழ் சொல்லுமா |
7.6 |
1814 |
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ தீயலா வெங்கதிர்த் திங்களாய் மாயனார் வல்லவாழ் சொல்லுமா |
7.7 |
1815 |
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் அஞ்சுசேராக்கையை அரணமன் சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா |
7.8 |
1816 |
வெள்ளியார் பிண்டியார் போதியார் கள்ளநூல் தன்னையும் கருமமன் தெள்ளியார் கைதொழும் தேவனார் வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா |
7.9 |
1817 |
மறைவலார் குறைவிலார் உறையுமூர் சிறைகுலா வண்டறை சோலைசூழ் கறையுலா வேல்வல்ல கலியன்வாய் இறைவராய் இருநிலம் காவல்பூண் |
7.10 |
1818 |
முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் அந்தர மேழும் அலைகட லேழும் சந்தொடு மணியும் அணிமயில் தழையும் வந்திழி சாரல் மாலிருஞ் சோலை |
8.1 |
1819 |
இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி அண்டரும் பரவ அரவணைத் துயின்ற விண்டலர் தூளி வேய்வளர் புறவில் வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை |
8.2 |
1820 |
பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் கணிவளர் வேங்கை நெடுநில மதனில் மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை |
8.3 |
1821 |
சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் நீர்மையி லாத தாடகை மாள கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை |
8.4 |
1822 |
வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை |
8.5 |
1823 |
விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை |
8.6 |
1824 |
தேனுகன் ஆவி போயுக அங்கோர் தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர் வானகச் சோலை மரகதச் சாயல் மானுகர் சாரல் மாலிருஞ் சோலை |
8.7 |
1825 |
புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த கதமிகு சினத்த கடதடக் களிற்றின் மதமிகு சாரல் மாலிருஞ் சோலை |
8.8 |
1826 |
புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் எந்தைபெம் மானார் இமையவர் தலைவர் சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல் மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை |
8.9 |
1827 |
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் கொண்டிவை பாடும் தவமுடை யார்கள் |
8.10 |
1828 |
மூவரில் முன்முதல் வன்முழங் கார்கட லுள்கிடந்து, பூவுல ருந்திதன் னுள்புவ னம்படைத் துண்டுமிழ்ந்த, தேவர்கள் நாயக னைத்திரு மாலிருஞ் சோலைநின்ற, கோவலர் கோவிந் தனைக்கொடி யேரிடை கூடுங்கொலோ. |
9.1 |
1829 |
புனைவளர் பூம்பொழி லார்பொன்னி சூழரங் கநகருள் முனைவனை, மூவுல கும்படைத் தமுதல் மூர்த்திதன்னை, சினைவளர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்றான் கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே. |
9.2 |
1830 |
உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல், கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை, திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற, அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே. |
9.3 |
1831 |
சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த, பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை, திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற, நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே. |
9.4 |
1832 |
தானவன் வேள்விதன் னில்தனி யேகுற ளாய்நிமிர்ந்து, வானமும் மண்ணக மும் அளந் ததிரி விக்கிரமன், தேனமர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற, வானவர் கோனையின் றுவணங் கித்தொழ வல்லள் கொலோ. |
9.5 |
1833 |
நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான், வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான், தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற, கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ. |
9.6 |
1834 |
புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து, கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை, தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற, வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ. |
9.7 |
1835 |
பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று, காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை, தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற, மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே. |
9.8 |
1836 |
வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை, புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை, சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற, நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே. |
9.9 |
1837 |
தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற, ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று, மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே. |
9.10 |
1838 |
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு நாயகன், ஏத் தடியவர் தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான், பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி, செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. |
10.1 |
1839 |
எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள் செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான், மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து, மாருதம் தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே. |
10.2 |
1840 |
வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை, எமக்கு ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான், துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை, தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே. |
10.3 |
1841 |
ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து, உடம்பிலோர் கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான், நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு, நன்னறுந் தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே. |
10.4 |
1842 |
வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன்ம துமலர்த் தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான், மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி, வானுயர் திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே. |
10.5 |
1843 |
காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன் ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான், நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென, தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே. |
10.6 |
1844 |
கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான், குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து,இளந் தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே. |
10.7 |
1845 |
பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து, அடியேனை யாளுகந்து ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான், தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே. |
10.8 |
1846 |
கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை, மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர், மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும், தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே. |
10.9 |
1847 |
ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணிபொழில் சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை, நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த,இந் நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே. |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - நெஞ்சே, மாலிருஞ், கோயில், திருக்கண்ணங், புல்லாணி, கேயென்னை, புல்லாணியே, வல்லவாழ், குறுங்குடிக், னாயேல், சொல்லுமா, வல்லையாய், வணங்குதும், திருக்கோட்டி, யூரானே, குடியுள்நின், சோலைநின்ற, குறுங்குடியே, உய்த்திடுமின், கைதொழுதேன், கொண்டு, தொழுதுமெழு, அச்சோவொருவரழகியவா, மல்லிகை, மொப்பர், தலைவன், நாளும், ஊர்போலும், மாமுகில், வண்ணன், அழகியவா, ஒருவர், இலங்கை, மடிகள்தம், மங்கையர், நின்று, சென்று, குங்கொலென், சூழ்திரு, மாணிக்க, யுய்த்திடுமின், தொழுதும், அருள்தந்த, வாநமக்கு, மணியும், பூம்பொழில், தாமரைக், மாமலையை, அரவணைத், தொண்டீர்காள், புறவில், கினியான், வல்லான், முல்லை, மன்னர், சேர்திரு, பகலும், தங்கள், னெழுமின், குன்றின், வார்புனல், பனுவல், பேச்சைநீ, வேங்கை, வண்டமர், நறுந்தேன், குறிஞ்சியின், நன்னுதலே, துயின்று, இடங்கொண்ட, எண்ணிமுன், தடங்கடல், அரக்கன், கித்தொழ, பேசுமப், பாவைமார், மென்முலைப், கலவியை, னைத்திரு, பிழையெனக், றென்றுய்யக், கும்திரு, வெண்குடை, விண்ணவர், சோலைசூழ், பாடும், கலியன்வா, துன்னுமா, முத்தும், வரிவண், நான்கு, நின்றார், மாகடல், கண்டறியோம், தம்மையும், பண்டிவர், பனங்கனி, தவியும், வேள்வியில், கமழும், தென்றல், வானமும், குறளாய், பெருந்திசை, மணிமுடி, அன்னமென், நிமிர்ந்தோன், யடங்கிட, போன்றுளர், அணிகெழு, புன்னைசூழ், இளம்பிறை, வெந்தழலே, முந்நீர், நில்லாவே, வண்ணர்மன்னு, வுமுறங், கோவலர், கொல்லை, வண்ணரை, மணிநிற, செவ்வி, செப்புமினே, நினைந்திங், வினையேன், கொங்கலர், மஞ்சுயர், கிருந்தென், நமக்கே, கொடிதாலோ, னொலிமாலை, இரவும், மணியுந்து, வண்ணர்