முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய தொருமொழி ஏழாம் பத்து
1548 |
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல், மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன், நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி, பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. |
1.1 |
1549 |
வற்றா முதுநீரொடு மால்வரை யேழும், துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே, அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன், பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. |
1.2 |
1550 |
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய், ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன், காரேய் கடலே மலையே திருக்கோட்டி யூரே, உகந்தா யையுகந் தடியேனே |
1.3 |
1551 |
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க, உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா, கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே, வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே |
1.4 |
1552 |
வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும், கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே, நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி, சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே |
1.5 |
1553 |
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே, முனியே திருமூழிக் களத்து விளக்கே, இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே |
1.6 |
1554 |
கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு, நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே, பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக் கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே |
1.7 |
1555 |
அத்தா அரியே என்றுன் னையழைக்க, பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை, முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே. |
1.8 |
1556 |
தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம், தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா, ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே |
1.9 |
1557 |
வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும் தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை, தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட, உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே |
1.10 |
1558 |
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால், உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால், நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. |
2.1 |
1559 |
ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன் மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா, பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு, நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. |
2.2 |
1560 |
எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின், அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற, நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே |
2.3 |
1561 |
சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல் உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான் அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும் நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ |
2.4 |
1562 |
நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால், ஆண்டாயென் றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை, பூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன், நாணதா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ |
2.5 |
1563 |
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன், அந்தோ.என் னாருயிரே. அரசே அருளெனக்கு நந்தாமல் தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ |
2.6 |
1564 |
மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா, என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன், நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ |
2.7 |
1565 |
எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள், கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய், இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ |
2.8 |
1566 |
ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால், யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால், நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ |
2.9 |
1567 |
நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன், சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில் நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே |
2.10 |
1568 |
சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும் நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் |
3.1 |
1569 |
தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் காய்நி னைந்தருள் செய்யு மப்பனை வாய னை,மக ரக்குழைக் காதனை யாயனை,அம ரர்க்கரி யேற்றையென் |
3.2 |
1570 |
வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் எந்தை யையெந்தை தந்தைதம் மானை |
3.3 |
1571 |
உரங்க ளாலியன் றமன்னர் மாளப் இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும் அரங்க மாளியென் னாளிவிண் ணாளி சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் |
3.4 |
1572 |
ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி வேங்கடத்தரி யைப்பரி கீறியை தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை |
3.5 |
1573 |
எட்ட னைப்பொழு தாகிலு மென்றும் தட்ட லர்த்தபொன் னை அலர் கோங்கின் கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக் பட்ட னை,பர வைத்துயி லேற்றையென் |
3.6 |
1574 |
பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான் விண்ணு ளார்பெரு மானையெம் மானை வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல் |
3.7 |
1575 |
இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக் துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர் முனியை வானவ ரால்வணங் கப்படும் கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட |
3.8 |
1576 |
என்செய் கேனடி னேனுரை யீர் இதற் தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன் மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச் பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை |
3.9 |
1577 |
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன் சூடி யும்தொழு துமெழுந் தாடியும் பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர். |
3.10 |
1578 |
கண்சோர வெங்குருதி வந்திழிய மண்சேர முலையுண்ட மாமதலாய். விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார் |
4.1 |
1579 |
அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று வம்பலரும் தண்சோலை வண்சேறை எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் |
4.2 |
1580 |
மீதோடி வாளெயிறு மின்னிலக காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த தாதோடு வண்டலம்பும் தண்சேறை போதோடு புனல்தூவும் புண்ணியரே |
4.3 |
1581 |
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை போராளும் சிலையதனால் பொருகணைகள் தாராளும் வரைமார்பன் தண்சேறை பேராளன் பேரோதும் பெரியோரை |
4.4 |
1582 |
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் முந்திசென் றரியுருவா யிரணியனை சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி |
4.5 |
1583 |
பண்டேன மாயுலகை யன்றிடந்த தொண்டானேன் திருவடியே துணையல்லால் வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் |
4.6 |
1584 |
பைவிரியும் வரியரவில் படுகடலுள் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே. செய்விரியும் தண்சேறை யெம்பெருமான் ஐயறிவும் கொண்டானுக் காளானார்க் |
4.7 |
1585 |
உண்ணாது வெங்கூற்றம் ஓவாது விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ் கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் |
4.8 |
1586 |
கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால் வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள் தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர் |
4.9 |
1587 |
பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும் வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும் |
4.10 |
1588 |
தந்தை காலில் பெருவி வந்த எந்தை பெருமானார் முந்தி வானம் மழைபொழியும் அந்தி மூன்று மனலோம்பும் |
5.1 |
1589 |
பாரித் தெழுந்த படைமன்னர் தேரில் பாக னாயூர்ந்த நீரில் பணைத்த நெடுவாளைக் ஆரல் கவுளோ டருகணையும் |
5.2 |
1590 |
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் உம்பர் வாளிக் கிலக்காக கொம்பி லார்ந்த மாதவிமேல் அம்ப ராவும் கண்மடவார் |
5.3 |
1591 |
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் அள்ளல் செறுவில் கயல்நாடும் |
5.4 |
1592 |
பகலு மிரவும் தானேயாய்ப் நிகரில் சுடரா யிருளாகி துகிலின் கொடியும் தேர்த்துகளும் அகிலின் புகையால் முகிலேய்க்கும் |
5.5 |
1593 |
ஏடி லங்கு தாமரைபோல் மாடு வந்தென் மனம்புகுந்து நீடு மாடத் தனிச்சூலம் ஆட லரவத் தார்ப்போவா |
5.6 |
1594 |
மாலைப் புகுந்து மலரணைமேல் நீலக் கண்கள் பனிமல்க வேலைக் கடல்போல் நெடுவீதி ஆலைப் புகையால் அழல்கதிரை |
5.7 |
1595 |
வஞ்சி மருங்கு லிடைநோவ நெஞ்சு நிறையக் கைகூப்பி பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின் அஞ்சி லம்பி னார்ப்போவா |
5.8 |
1596 |
என்னைம் புலனு மெழிலுங்கொண் பொன்னங் கலைகள் மெலிவெய்தப் மன்னு முதுநீ ரரவிந்த அன்னம் பெடையோ டுடனாடும் |
5.9 |
1597 |
நெல்லில் குவளை கண்காட்ட அல்லிக் கமலம் முகங்காட்டும் வல்லிப் பொதும்பில் குயில்கூவும் சொல்லில் பொலிந்த தமிழ்மாலை |
5.10 |
1598 |
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த, சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை, செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற, அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே. |
6.1 |
1599 |
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும், மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு, ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற, தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே |
6.2 |
1600 |
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை, விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை, அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர் உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே |
6.3 |
1601 |
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை, அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர் நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே |
6.4 |
1602 |
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை, வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை, செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே |
6.5 |
1603 |
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும், உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக் கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும் கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே |
6.6 |
1604 |
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா, உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை, அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே |
6.7 |
1605 |
நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன் முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும், அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே |
6.8 |
1606 |
பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை, ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற, காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. |
6.9 |
1607 |
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார் கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும், முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. |
6.10 |
1608 |
திருவுக் கும்திரு வாகிய செல்வா. உருவச் செஞ்சுட ராழிவல் லானே. ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் |
7.1 |
1609 |
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய் சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா. அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன் |
7.2 |
1610 |
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும் செய்யா தவுல கத்திடைச் செய்தாய் பொய்யா லைவரென் மெய்குடி யேறிப் ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன் |
7.3 |
1611 |
பரனே. பஞ்சவன் பௌழியன் சோழன் வரனே, மாதவ னே.மது சூதா. நரனே. நாரண னே.திரு நறையூர் அரனே, ஆதிவ ராகமுன் னானாய். |
7.4 |
1612 |
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப் பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும் கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன் |
7.5 |
1613 |
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச் தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும் சேயாய், கிரேத திரேத துவாபர ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன் |
7.6 |
1614 |
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய். இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய் பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப் அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் |
7.7 |
1615 |
நெடியா னே.கடி ஆர்கலி நம்பீ. கடியார் காளைய ரைவர் புகுந்து குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன் அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய். |
7.8 |
1616 |
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக் போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன் தீவாய் நாகணை யில்துயில் வானே. ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய் |
7.9 |
1617 |
அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை வல்லார், மன்னி மன்னவ ராயுல காண்டு |
7.10 |
1618 |
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் ரேத்த, வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் |
8.1 |
1619 |
முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண முனிவரொடு பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம் செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம் அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத் |
8.2 |
1620 |
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன காண்மின், மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத் |
8.3 |
1621 |
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம் இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத் |
8.4 |
1622 |
சினமேவும் அடலரியி னுருவ மாகித் மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி காண்மின், இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத் |
8.5 |
1623 |
வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி தானமர வேழுலகு மளந்த வென்றித் தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச் ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத் |
8.6 |
1624 |
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப் அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத் |
8.7 |
1625 |
கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு கோத்து, வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த செம்பவள மரகதநன் முத்தம் காட்டத் அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத் |
8.8 |
1626 |
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும் நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித் ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத் |
8.9 |
1627 |
பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும் கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன் ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார் |
8. 10 |
1628 |
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர் வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும் தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத் துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே |
9.1 |
1629 |
தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர், திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து, உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே |
9.2 |
1630 |
பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர். அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால் சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத் துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே |
9.3 |
1631 |
வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால், தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம் தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத் தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே |
9.4 |
1632 |
நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும் எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச் செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே |
9.5 |
1633 |
முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி, கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும், செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம், தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே |
9.6 |
1634 |
சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும் மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ, தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத் தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே |
9.7 |
1635 |
மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு, உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார் செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து, ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே |
9.8 |
1636 |
கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா, பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா, திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து, அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. |
9.9 |
1637 |
சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து, ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை, காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை, பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே |
9.10 |
1638 |
பெரும்பு றக்கட லையட லேற்றினைப் தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் அரும்பி னையல ரையடி யேன்மனத் கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் |
10.1 |
1639 |
மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும் மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை நென்ன லைப்பக லையிற்றை நாளினை கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக் |
10.2 |
1640 |
எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப் மங்கு லைச்,சுட ரைவட மாமலை கங்கு லை,பக லைச்சென்று நாடிக் |
10.3 |
1641 |
பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத் மாய னைமதிள் கோவலி டைகழி ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை காசி னைமணி யைச்சென்று நாடிக் |
10.4 |
1642 |
ஏற்றி னையிம யத்துளெம் மீசனை ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும் கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் |
10.5 |
1643 |
துப்ப னைத்துரங் கம்படச் சீறிய செப்பி னை,திரு மங்கைம ணாளனைத் ஒப்ப னை,உல கேழினை யூழியை கற்பி னை,கழு நீர்மல ரும்வயல் |
10.6 |
1644 |
திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத் விருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை அருத்த னை,அரி யைப்பரி கீறிய கருத்த னை,களி வண்டறை யும்பொழில் |
10.7 |
1645 |
வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக் துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத் நஞ்சி னை,அமு தத்தினை நாதனை கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக், |
10.8 |
1646 |
பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப் விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை தன்னை, மண்ணி னைமலை யையலை நீரினை கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று |
10.9 |
1647 |
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன் என்று வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர் கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில் |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - கண்டுகொண், அழுந்தூர், புலியூர்ச்சல, செல்வத், நறையூர்நின்ற, மேல்திசை, மங்கையுள், நின்றவம், அழுந்தூரே, நின்றுகந்த, தணியழுந்தூர், காண்மின், நம்பீயோ, தண்சேறை, அணியார், மன்னிநின்ற, கண்டுகொண்டு, தென்னழுந்தையில், வூர்போலும், சயனத்து, றறியேன், களித்தேனே, நின்றார், நாடிக், புகுந்து, யன்றிமற், நின்னடி, கொண்டு, பயிலும், தொண்டீர், எம்பெருமான், நாளும், மனம்புகுந்து, மாயோன், னடைந்தேன், வயல்சூழ், நின்று, மால்வரை, சோதியை, கலிகன்றி, கரியானை, கும்சுடர்ச், நம்பியை, யடியேன், போகலொட்டேன், வேந்தன், னானாய், அணியழுந்தூர், லுருவா, யென்மனம், கொண்டேனே, வண்டார், மெய்குடி, தின்றிட, அடியேன், தொழிந்தேனே, கொண்டுய்ந், புனிதா, மறக்கேனே, நறையூர், தொத்தினை, நித்திலத், தழுவும்சிறு, மறையோர்ச்சிறு, யைச்சென்று, யழைக்கின்றேன், றேந்திய, லைச்சென்று, யம்தவழ், பொழில்சூழ், தோறும், பிரானே, வல்லார், சோறிவை, என்றும், மதவேழம், மெழில்கொள், பொழில்தழுவு, தழகார், யேந்தும், துள்ளும், வாளரக், கப்படும், கின்றதோர், கும்புகழ், குன்றினை, பூம்பொழில், உருவாய், வானவர்தம், தோன்றல், யைப்பரி, மற்றோர், புகுந்தாயைப், நெஞ்சினுள்ளே, வண்டுகிண்டும், உறைவாய், நின்றாய், செங்கண், னையன்றி, னைமதிள், யூர்நின்ற, னுன்னையல்லால், யெம்பெருமான், ராலிலைமேல், ஐயிரண்டும், செம்பொன், நீரில், பெடையோடும், புகையால், செங்கமலத், நின்றானை, நின்றா, னூர்போலும், தமிழ்மாலை, ராளும், எம்பெருமா, தென்னிலங்கை, வண்சேறை, யம்மான், அன்னம், மறையாளர், னுன்னையே, பரகாலன், தயனனையார்