செம்பருத்தி தைலம்
அடுக்கு செம்பருத்தி என்று ஒரு வகை மலர் உண்டு. அந்த மலரைத் தேவையான அளவிற்குக் கொண்டு வந்து நிழலில் வைத்து உலர்த்துதல் வேண்டும். நன்றாக உலர்ந்த பின்னர் காய்ந்த அம்மலர்களை எடுத்துப் போதிய அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்தல் வேண்டும்.
நன்றாக ஊறிய பின்னர் உபயோகிக்கவும். இந்தத் தைலத்தை நாள்தோறும் தலை மயிர்க்குத் தடவி வந்தால், தலையில் நரை தோன்றாமல் இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
செம்பருத்தி தைலம், , Beauty Tips, அழகுக் குறிப்புகள், Ladies Section, பெண்கள் பகுதி