கேள்வி எண் 88 - சட்டக்கேள்விகள் 100
88. மேல்முறையீட்டு வழக்கு 9 வருடங்களாக நிலுவையில் உள்ளது. விரைவாக முடிக்க என்ன செய்யவேண்டும்?
கடுமையான தண்டனையும், அதிகபட்ச அபராதமும் விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து மாவட்ட கூடுதல் நீதிபதியின் முன்பு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையானது கடந்த 9 வருடங்களாக நிலுவையிலுள்ளது. தொடர்ந்து வாய்தா வாங்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைவாக முடிக்க, நான் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை தெளிவாக கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்
- M. கரிகாலன், வழக்கறிஞர், தருமபுரி
பதில் :
நீங்கள் சட்ட வரைவு 227ன் கீழ் (Art.227), மதிப்புமிக்க உயர்நீதிமன்றத்தில், வழக்கை விரைவாக விசாரணை செய்து தீர்ப்பளிக்குமாறு கோரி மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு உருத்து ஆணை மனுவை தாக்கல் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் வழக்கினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கமுடியும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, விரைவாக, வழக்கை, நீங்கள், தாக்கல், என்ன, முடிக்க, வருடங்களாக, மாவட்ட