கேள்வி எண் 80 - சட்டக்கேள்விகள் 100
80. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்தின் வாங்கிய மதிப்பை அளிப்பாரா? அல்லது தற்போதைய சந்தை விலையை அளிப்பாரா?
வணக்கம் சார், இந்தியாவில் அரசியல் களத்தில் இறங்கி தேர்தலுக்கு பெயர் மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் தனது சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்பது சட்டம். வேட்பாளர் தனது சொத்து மதிப்பினை காட்டும் போது அவர் வாங்கிய மதிப்பை அளிப்பாரா? அல்லது தற்போதைய சந்தை மதிப்பினை அளிப்பாரா?
- J. சதீஷ் சர்மா, புதுக்கோட்டை
பதில் :
தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்து மதிப்பினை தாக்கல் செய்யும்போது சொத்து வாங்கிய மதிப்பு மற்றும் தற்போதைய சந்தை மதிப்பு இவை இரண்டில் எது அதிகபட்சமோ அதையே குறிப்பிட வேண்டும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முறை யாக பின்பற்றப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தனது, வேட்பாளர், அளிப்பாரா, சொத்து, மதிப்பினை, சந்தை, தற்போதைய, வாங்கிய, மதிப்பு, மதிப்பை, வேண்டும், போட்டியிடும், தேர்தலில், அல்லது