கேள்வி எண் 54 - சட்டக்கேள்விகள் 100
54. R.T.I. சட்டத்தின் கீழ் தகவல் தர மறுக்கும் அதிகாரி மீது புகார் அளிக்கமுடியுமா?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் நான் சில தகவல்களை கேட்டிருந்தேன். அதற்கான உரிய பதிலை கொடுக்காமல் ஏதேதோ காரணம் காட்டி அலைக்கழிக்கின்றனர். இவர்களைப் பற்றி யாரிடம் புகார் அளிக்க முடியும்?
- E.ஜெயராஜ், சாத்தான்குளம்
பதில் :
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை யென்றாலோ அல்லது அவர்கள் கடமையை செய்யத் தவறினாலோ நீங்கள் நேரடியாக மாநில தகவல் ஆணையருக்கு மேல்முறையீடு செய்வதன் மூலம்(State information commissioner) உரிய நிவாரணம் பெற முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், உரிய, முடியும், உரிமைச், பதில், அறியும், கீழ், புகார், சட்டத்தின்