கேள்வி எண் 52 - சட்டக்கேள்விகள் 100
52. கணவன் தன் மனைவி மீது வரதட்சணை வழக்கு தொடுக்கமுடியுமா?
சார், கணவன் தன் மனைவி மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர சட்டத்தில் இடமுள்ளதா?
- V.சரவணபாபு, திண்டுக்கல்
பதில் :
முன்னொரு காலத்தில் கணவன் என்பவர் மனைவிக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால், தற்போது பெரும்பாலும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஆகையால், கணவன், மனைவி மீது வரதட்சனை கொடுமை வழக்கு தொடரும் நிலை இல்லை. இருப்பினும் மொத்தத்தில் கணவன் மனைவியை, அல்லது மனைவி கணவனை வரதட்சனை கொடுக்க வற்புறுத்தினாலும் சட்டத்தின் பார்வையில் இது குற்றமே...
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, கணவன், மனைவி, வழக்கு, மீது, வரதட்சனை, வரதட்சணை, கொடுமை