ஆரூடப் பாடல் - 3, 6, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
நஷ்டமே மிகவுண்டாகும் நலமில்லை மூன்றாரொன்றில் இஷ்டம்போல் நடப்பாயானால் இடரது மிகவேநேரும் கஷ்டமாம் குடும்பந்தன்னில் கைப்பொருள் விரையமாகும் துஷ்டரால் துடுக்கும்நேரும் சலிப்பது அதிகமாகவே. |
மூன்றும், ஆறும், ஒன்றும் விழ நஷ்டமே உண்டாகும். தன்னிச்சையாக செயல் பட்டால் மனத் துயரும், கைப் பொருள் விரயமும், எதிரிகளினால் ஆபத்தும் உண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 6, 1. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்