ஆரூடப் பாடல் - 3, 1, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
ஆயுளும் அற்பமில்லை அவனியில் நன்மையில்லை தோயமூன்றொன்று ரெண்டும் தொகுத்த தாலல்லாபமில்லை சேயரும் பெண்டீருந்தன் சொல்தனை மதிப்பதில்லை சகாயமு மொருவரில்லை சஞ்சலம் கொஞ்சநாளே. |
மூன்றும், ஒன்றும், இரண்டும் விழுந்ததால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறாது. மனைவி மக்களின் வெறுப்புக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாக நேரிடும். உதவிக்கு யாருமில்லாத நிலையும், உடல் நோவும் வாட்டும். எல்லாக் கவலைகளும் சில நாளில் நீங்கும் என்கிறர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 1, 2. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்