ஆரூடப் பாடல் - 2, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால் பழைய நாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள் தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன் வாக்கு துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம். |
இரண்டும், ஒன்றும், ஆறும் அடுத்தடுத்து விழுமானால் அதிர்ஷ்டவசமான லாபமெல்லாம் கிடைக்கும். முன்னோர்களின் குடும்ப வழக்குகளின் சிக்கலொழியும். மனையாளுக்கு கெர்ப்பம் தரிக்கும். தழைத்த குடும்பம் செழித்து ஓங்கும் உன் வார்த்தைக்கெதிர் வார்த்தையிராது, கெண்டமும் நோயும் நீங்கும், தெய்வம் துணையுண்டு என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 1, 6. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்