ஆரூடப் பாடல் - 2, 1, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
வாழநீ எத்தளித்தாய் வக்கரித்தானே கேது தாழரெண்டொன்றும் மூன்றும் தடைப்பட வழுந்தபோது சூழுமுன் குடும்பமின்று சுகங்கெட்டு சிதறிப்போகும் கோழையாம் சில பேரால் குலக்கேடு வினையலாகுமே. |
இரண்டும், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உனக்கு கேது வக்கரித்திருக்கிறான் என்று பொருளாகிறது. அதனால் சுகமான வாழ்க்கை இருக்காது. குடும்பம் சிதறி ஆளுக்கொரு இடமாக மாற்றி இருக்க வைக்கும். சில பேர்களால் உனது வம்சத்திற்கு அவமதிப்பைத் வந்து சேரும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 1, 3. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்