ஆரூடப் பாடல் - 1, 6, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
அப்பனே ஒன்றும் ஆறும் உறுதியாய் இரண்டு வீழ்ந்தால் தப்பாது முடியுமப்பா தானெதை நினைத்தபோதும் ஒப்பிலா வாழ்வுண்டாக்கும் உள்ளுரிலடைவாய்லாபம் கப்பியபகை நோய் நீங்கும் கங்கணப்ராப்தமாமே. |
ஒன்றும், ஆறும், இரண்டும் விழந்தால் நீ நினைத்த எண்ணமெல்லாம் தடங்கலில்லாமல் முடியும். செல்வாக்கான வாழ்க்கையுண்டாகும் உள்ளுரிலேயே நல்ல லாபங்களெல்லாம் கிடைக்கும். பகையும் நோயும் நீங்கும், மனையில் சுப காரியம் நடக்கும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 6, 2. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்