மருதகாசி பாடல்கள் - பக்கம் - 72
ஆண் : தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது! பெண் : தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது! ஆண் : பூவுடல் நடுங்குது குளிரில்-நான் போர்வையாக லாமா? பெண் : தேவை ஏற்படும் நாளில்!-அந்த சேவை செய்யலாம்! ஆண் : மனமோ கனி! குணமோ தனி! பெண் : மனமும் குணமும்!-கோபம் வந்தால் மாறுமே! ஆண் : நோ! நோ! நோ! ஆண் : காற்றினில் ஆடிடும் கொடிபோல்!-என் கையில் ஆட நீ வா! பெண் : கையினில் ஆடணும் என்றால்!-ஒன்றை கழுத்தில் போடணும்! ஆண் : அதை நான் தரும்! திரு நாள் வரும்! பெண் : வரட்டும் அந்த நாள்!-வந்தால் தருவேன் என்னை நான்! ஆண் : எஸ்! எஸ்! எஸ்! |
வெள்ளிக் கிழமை விரதம்-1974
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 72 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், நான்