மருதகாசி பாடல்கள் - பக்கம் - 174

அடிக்கிற கைதான் அணைக்கும் (வசனம்) ஏய்! பாடுடி! அடிக்கிற கைதான் அணைக்கும்! அணைக்கிற கைதான் அடிக்கும்! இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும்! (வசனம்) ம்! ஆடுடி (அடிக்கிற). புயலுக்குப்பின்னே அமைதி! வரும் துயருக்கு பின் சுகம் ஒரு பாதி! இருளுக்குப் பின் வரும் ஜோதி! இதுதான் இயற்கை நியதி! (வசனம்) பலே! (அடிக்கிற) இறைக்கிற ஊற்றே சுரக்கும்-இடி இடிக்கிற வானம் கொடுக்கும்! விதைக்கிற விதைதான் முளைக்கும் இதுதான் இயற்கை நியதி (வசனம்) சபாஷ் அஹஹ! (அடிக்கிற) |
வண்ணக்கிளி-1959
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: திருச்சி லோகநாதன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 172 | 173 | 174 | 175 | 176 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 174 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - அடிக்கிற, வசனம், கைதான்